Thursday, September 9, 2021

நீங்கள் பயன் படுத்தும் சோப் பாதுகாப்பானதா?

 

நீங்கள் பயன்படுத்த கூடிய மலிவு விலையில் கிடைக்கக்கூடிய சோப்புகளில், பெரும்பான்மையானவை உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய கொடிய ரசாயனங்கள் (sulphate, paraffin, SLS,etc..) பயன்படுத்த பட்டும் . சோப்புகள் எளிதில் கரைந்து விடாமல் இருக்க மெழுகு கலக்கப்படும், உங்களிடம் குறைந்த விலையில் கொடுக்கப்படுநநகிறது. அதைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் வியர்வைத் துவாரங்கள் அடைக்கப்பட்டு, உடலிலிருந்து பெரும்பான்மையாக வெளியேற்றக்கூடிய வியர்வை கழிவுகள் உடலிலிருந்து வெளியேறாமல் அப்படியே தங்கிவிடுகின்றன.

இதன் மூலமாக தோல் வியாதி மற்றும் அதைத் தொடர்ந்து வரக்கூடிய வியாதிகளுக்கு அடிப்படைக் காரணமாக . நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய சோப்புகள் காரணமாகிவிடுகின்றன. இதை அறியாமல் நாமும் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம் .

நாங்கள் கொடுக்கக்கூடிய கையால் தயாரித்த சோப்பு கொடிய கெமிக்கல்கள் சேர்க்காமலும் wax எனும் மெழுகு சேர்க்காமலும் தயாரிக்கப்பட்டது. இதை நீங்கள் குறைந்தபட்சம் ஒரு மாதம் பயன்படுத்திப் பார்த்தால் மட்டுமே இதனுடைய தரம் மற்றும் பயன் உங்களுக்கு புலப்படும் .

நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திய சோப்புகளால் அடைத்த வியர்வை துவாரங்கள் திறக்கப்பட்டு வியர்வை கழிவுகள் வெளியேறுவது , அதேபோன்று தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமாவதையும் நீங்கள் உணரலாம் .

நோய் எதிர்ப்பு சக்தி பன்மடங்கு அதிகரிக்கிறது. தொற்று நோய்கள் சுலபத்தில் உடலை தாக்காதவாறு காக்கிறது.

 

 எங்களிடம் உங்கள் வியாபாரத்திற்கு தேவையான 15 வகையான சோப்புகள், முருங்கை எண்ணெய் , முருங்கை பொடி , சோற்றுக்கற்றாழை ஜெல் , மூலிகை ஹேர் ஆயில் , ஷாம்பூ மற்றும் 10 வகையான சத்து மாவு வகைகள் உள்ளன தங்களுக்கு தேவை எனில் தொடர்பு கொள்ளவும்.

 

w-app https://wa.me/message/D6DPCNFHC3DKE1

Mobile : 9688412144

 

 

No comments:

Post a Comment